Thursday, September 25, 2008

கண்கள்

எனக்கு வெட்கத்தை கற்று கொடுக்கவே அந்த கடவுள்
இக்கண்களை உனக்குள் புதைத்து விட்டானோ ??
சுடுகின்றன உன் கண்கள்..
என்னை..
என்னை காட்டியும் ..
-Vanu!

No comments: